“நீ சோத்த திங்கிறியா..?” சுசீந்திரம் தேரோட்டத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் சேகர்பாபு…. அப்படி என்னாச்சு…?

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் தேரோட்டத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பங்கேற்று அமைச்சர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தபோது, அங்கிருந்த சிலர் “பாரத் மாதா கி ஜே” என்று முழக்கமிட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், அவர்களைக் கண்டித்தும் கோஷம் நிறுத்தப்படாததால், “நீ சோற்றைத் திண்கிறாயா இல்லையா” என்று ஒருமையில் கோபமாகக் கத்தியது பக்தர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

கோவில் போன்ற புனித இடங்களில் வன்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என பக்தர்கள் விரும்பும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், குமரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கோவில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாக்கள் குறித்துப் பட்டியலிட்டார்.

மேலும், தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தைப் புனரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத் திருவிழாவிற்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Devi Ramu

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

20 minutes ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

23 minutes ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

24 minutes ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

49 minutes ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

1 மணத்தியாலம் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

1 மணத்தியாலம் ago