அதிர்ச்சி..! இந்திய எல்லையில் உளவு பார்க்க சிறுவர்களை பயன்படுத்தும் ISI… 15 வயது சிறுவன் கைது…!!

Spread the love

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI), இந்திய எல்லைப் பகுதிகளில் உளவு பார்க்கச் சிறுவர்களைப் பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பட்டான்கோட்டில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக 15 வயது சிறுவன் ஒருவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத் தளங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் நகர்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஐ.எஸ்.ஐ உளவு வேலைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

Breaking: நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.. சற்றுமுன் மகிழ்ச்சி செய்தி…!!

நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது…

2 minutes ago

“காதலனை கட்டிப்போட்டு கொடூரம்” காதலியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பீகாரில் அரங்கேறிய பயங்கரம்..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…

21 minutes ago

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

1 மணத்தியாலம் ago

BREAKING: மே-11 ஆம் தேதி விஜய் பதவியேற்பு..? ஆளுநர் மாளிகை தகவல்..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…

1 மணத்தியாலம் ago

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago