தமிழ் சினிமாவின் அடையாளமாக கொண்டாடப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். பராசக்தி என்ற படத்தில்தான் அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் கோர்ட்டில் அவர் பேசிய வசனம் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. பராசக்தி படத்தின் அபார வெற்றிக்கு பிறகுதான் தொடர்ந்து பல படங்களில் சிவாஜி கணேசன் நடித்து பிரபலமானார். செவாலியே தாதா சாகிப் பால்கே போன்ற நாட்டின் மிக உயர்ந்த விருதுகளை சிறந்த நடிகர் என்ற முறையில் அவர் பெற்றார். இந்நிலையில் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற டைட்டிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
அதனால் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரை கெரளவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சிவாஜி கணேசனின் மகன்கள் தயாரிப்பாளர் ராம்குமார் பிரபு, நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை மேடையில் கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் சிவாஜியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் முடிவாகி உள்ளது.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…