வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில், திமுகவின் சில உயர்மட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தொண்டர்களுக்குக் கொண்டு சேர்க்காமல், சில முக்கிய நிர்வாகிகளே தங்களுக்குள் பதுக்கி வைத்துக் கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் தேர்தல் பணிகளில் போதிய ஆர்வம் காட்டாமலும், ஒருங்கிணைப்பு இல்லாமலும் செயல்பட்டது ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இந்தத் தகவலை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாகக் களத்தில் இறங்கி நிலைமையைக் கையாண்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, நிதி விவகாரம் மற்றும் தேர்தல் பணிகளில் நிலவும் தொய்வு குறித்து நேரடியாகக் கண்டித்துள்ளார். தலைமையின் இந்த அதிரடித் தலையீட்டிற்குப் பிறகு, நிர்வாகிகளிடையே நிலவிய பிரச்னைகள் சரி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள் மீண்டும் சூடுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…