தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விஜய்யிடம் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சுமார் 56 கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாகப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…
ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…
2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவார் என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்…