அதன்படி, ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 – குடியரசு தினம், பிப்ரவரி 1 – வள்ளலார் நினைவு நாள் (தைப்பூசம்), மார்ச் 31 – மகாவீர் ஜெயந்தி, மே 1 – தொழிலாளர் தினம் (மே தினம்), ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், செப்டம்பர் 26 – மிலாடி நபி, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி இந்த நாட்களில் எவ்வித மது விற்பனையும் நடைபெறக்கூடாது என டாஸ்மாக் (TASMAC) நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…