ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்ட ஒரு கலைஞர், மேடையில் பெண் வேடமிட்டு ஆடுவது குறித்தும், அதனால் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் சமூகப் பார்வைகள் குறித்தும் ஆவுடையப்பன் முன்னிலையில் உருக்கமான உரையாடல்கள் நிகழ்ந்தன.
குறிப்பாக, பெண் வேடமிட்டு ஆடும் அந்த மகனின் தாய் மேடையில் கண்ணீர் மல்கப் பேசியது அனைவரையும் உருக வைத்துள்ளது. “தன் மகன் பெண் வேடமிட்டு ஆடுவதால் ஊரே அவனை இழிவாகப் பேசினாலும், அழிந்து வரும் ஒரு கலையை உயிர்ப்புடன் வைத்திருக்க அவன் செய்யும் இந்த முயற்சியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறிய வார்த்தைகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. கலைஞர்களின் குடும்பத்தினர் படும் இன்னல்களையும், கலை மீதான அவர்களின் பற்றையும் பறைசாற்றும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
திமுக அரசையும், குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் தொடர்ந்து விமர்சித்து வரும் தவெக லயோலா மணி, அரசு…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…
தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…