“கடைசி போன் கால்.. கலைந்து போன கனவு…” குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழகத் தொழிலாளி பலி… நடந்தது என்ன…? கதறும் குடும்பத்தினர்..!!

Spread the love

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் (36) என்ற தமிழர் உயிரிழந்தார். அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக அங்கு எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணி முடிந்து அறைக்குத் திரும்பியவரை, அவசர வேலைக்காக மீண்டும் ஆலைக்கு அழைத்துள்ளனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர் சிக்கிக்கொண்டதாக அவருடன் பணியாற்றும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். 36 வயதான சந்தான செல்வத்திற்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். “கம்பெனியிலிருந்து அழைப்பு வருகிறது” எனக் கூறி கடைசியாகப் பேசிய கணவர், பிணமாகத் திரும்புவதை எண்ணிக் கௌசல்யா கண்ணீர் விட்டுப் புலம்புகிறார். தமிழக அரசின் சார்பில் உரிய இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திருச்சி விமான நிலையத்திற்கு உடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

2 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

3 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

3 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago