அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. காலை 10 மணிக்கு மேல் வந்தால் சம்பளத்தில் கையா?… புதிய அதிரடி உத்தரவு….!

Spread the love

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணி ஒழுங்கையும், நேர மேலாண்மையையும் மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அதிரடி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஒன்றாம் தேதி முதல் இத்துறையில் பணியாற்றும் அனைவரும் பயோமெட்ரிக் (Biometric) முறையில் தங்களது வருகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் அனைவரும் எவ்விதத் தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்றும், அலுவலக நேரத்தில் அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும் தங்களின் அடையாள அட்டையை (ID Card) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை மேலும் முறைப்படுத்தி, மக்கள் பணியை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

5 மாத ஸ்கெச்… வெப் சீரிஸ் வெறி… சொந்தக் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய 17 வயது சிறுவன்..! ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…

4 minutes ago

“5 முறை எஸ்பியைப் பார்த்தும் நியாயம் கிடைக்கல..!” குழந்தையைக் கட்டிப்போட்டுவிட்டு 80 அடி டவரில் ஏறிய பாதிக்கப்பட்ட பெண்.. பதறவைக்கும் பின்னணி.. உபி-யை உலுக்கிய 6 மணி நேரப் போராட்டம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…

7 minutes ago

கலைஞர் உரிமைத் தொகை வாங்கும்.. போலி பயனாளிகளுக்கு செக்..! அரசு எடுக்கப்போகும் ‘ஸ்கெட்ச்’ நடவடிக்கை என்ன..?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…

11 minutes ago

பா.ஜ.க-விலிருந்து விலகி.. புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை..? கோவையில் ஒட்டப்படும் போஸ்டர்களால்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…

14 minutes ago

“காதலன் நினைவா.. இல்ல சைக்கோ தனமா?”.. ஓடும் ரயிலில் காதல் ஜோடியைப் பார்த்து வெறிபிடித்த இளம் பெண்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!

வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…

17 minutes ago

“நல்லா வருது.. வேண்டாம் விடுங்க”… ரீல்ஸ் பார்த்தவங்க எல்லாம் இப்போ நியூஸ் பார்க்குறாங்க…. திருச்சி மேடையில் திமுகவை கதறவிட்ட விஜய்…!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…

17 minutes ago