S.ஜானகி

‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’… வாலி-இளையராஜா பாட்டை பாடமுடியாமல் அழுத S.ஜானகி…

கவிஞர் வாலி 'வாலிப' கவிஞர் என அழைக்கப்பட்டவர். அவரால் எம் ஜி ஆருக்கும் பாட்டெழுத முடியும், சிவகார்த்திகேயனுக்கும் பாட்டெழுதமுடியும். காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை அப்டேட் செய்துகொண்டவர் வாலி.…

2 வருடங்கள் ago