மூன்று வேளை உணவிற்காக நாடகத் துறையில் நுழைந்து பின் படிப்படியாக சினிமாவில் நடித்து நாட்டையே ஆண்டவர்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக் கூடாது…
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வந்து பின் நடிப்பின் உச்சத்திலும், அரசியலிலும் மேலோங்கியிருந்த காலகட்டம் அது. அனைவரிடமும் எளிதில் பழகக்கூடிய எம்.ஜி.ஆர். வேறுபாடு பார்க்காதவர். அதனால் தான்…