British

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர் தூக்குத் தண்டனை என்பது அநாவசியமானது, மனித…

2 வருடங்கள் ago

கைத்தடியை வைத்து குகையையே தோண்டிய சாது? வெள்ளைக்காரனை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த தரமான உண்மை சம்பவம்!

பட்டப்படிப்பை விட அனுபவ கல்வியே சிறந்தது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு உதாரணமாக வரலாற்றில் நடந்த ஒரு ஆச்சரிய சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.…

2 வருடங்கள் ago

மது பானத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சாக்லேட்! Dairy Milk கல்லா கட்டியதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?

இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களிடமும் “உங்களுக்கு பிடித்த சாக்லேட் என்ன?” என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் டைரி மில்க் என்றுதான் பதில் கூறுவார்கள். இவ்வாறு சாக்லேட்…

2 வருடங்கள் ago

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்..

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது, இந்திய மக்களுக்கு தலைகால் புரியவில்லை. நம்…

2 வருடங்கள் ago

சப்பாத்திகளை வைத்து பிரிட்டிஷாரை குலை நடுங்கவைத்த இந்தியர்கள்? இது வேற லெவல் சம்பவமா இருக்கே!

பிரிட்டிஷாரை துப்பாக்கிகளையும் வேல்கம்புகளையும் அகிம்சையையும் கொண்டு எதிர்த்த வரலாற்றை நாம் படித்திருப்போம். ஆனால் சப்பாத்திகளை கொண்டு பிரிட்டிஷாரை பீதியடைய வைத்த சம்பவத்தை பலரும் அறிந்திருக்க மாட்டோம். 1857…

2 வருடங்கள் ago

இங்கிலாந்தில் இருந்து கப்பல்களில் படையெடுத்து வந்த மணப்பெண்கள்! பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த விநோத வழக்கம்? இப்படி எல்லாம் நடந்திருக்கா?

இந்தியாவை பிரிட்டிஷார் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. அந்த சமயத்தில் இங்கிலாந்தில் படித்த பல இளைஞர்கள் இந்தியாவில் வந்து…

2 வருடங்கள் ago

இந்தியாவின் குறுக்கே உருவான புதர்வேலி, உப்புக்காக அக்கப்போர் செய்த ஆங்கிலேயர்களின் சுரண்டல் வரலாறு…

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பு நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் ஒரு மளிகை கடைக்குச் சென்று காசு கொடுத்தால் மிக எளிதாக நமக்கு…

2 வருடங்கள் ago