முந்தைய காலத்தில், திருமணங்கள், மணமகள் வீடுகளிலோ அல்லது அருகில் உள்ள கோவில்களிலோ மிக எளிமையாக நடந்தன. இப்போது, திருமணம் என்பது வசதி படைத்தவர்களின் ஆடம்பர திருவிழாவாக மாறிவிட்டது.…