5பேர் ஆற்றில் மூழ்கிப் பலி

அடக்கடவுளே… ஆற்றில் தவறி விழுந்த சிறுமி… காப்பாற்ற முயன்று 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்…!

பீகார், பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் உள்ள கரிக் கோசி என்ற ஆற்றிற்கு 5 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய…

9 மாதங்கள் ago