பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்து…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு குளியல் அறையில் வைக்கப்பட்டிருந்த வாலி தண்ணீரில் தலைகீழாக விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்…
திருவண்ணாமலையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியை…
திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் நிரம்பி இருந்த அண்டாவில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு…