புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் – மகேஸ்வரி தம்பதியரின் 17 வயது மகன் அன்புச்செல்வன், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…