‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் நவீன நகரப் பெருமையைப் பேசும் திருச்சி மாநகரில், வாழ்வின் இறுதிப் பயணத்தை முடித்துக் கொள்ளும் ஓயாமரி சுடுகாடு போதிய பராமரிப்பின்றி இருளில் மூழ்கியிருப்பது…
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத் திகழ்கிறது. எனினும், இரவில் அங்கு நடக்கும்…