தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக நிவாரண நிதியை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இயற்கை இடர்பாடுகளால்…
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று…
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம்…
மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிதி உதவியை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஒரு தவணைக்கு ரூ.2,000…
தமிழகத்தில் பருவம் தவறிய மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு ₹289.63 கோடி நிவாரண நிதி ஒதுக்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக மொத்தம் ₹289.63…
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு பற்றிய விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. மாவட்ட தலைவர் பண்டரிநாதன்…
தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி வரை காப்பீடு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 1 ஆம்…
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகி உள்ள நெல்லினை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்கு கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?…
தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து அதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.…