ஆன்மீக சாஸ்திரங்களின்படி குடியிருக்கும் வீட்டில் விளக்கேற்றாமல் எப்போதும் இருக்கக் கூடாது. அசைவம் சாப்பிட்டாலும் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். மாறாக பூஜை அறையை பூட்டி வைப்பதும் விளக்கு ஏற்றாமல்…