விபத்து

மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்ற தந்தை… எதிரே எமனாக வந்த லாரி… நொடி பொழுதில் தலை நசுங்கி துடிதுடித்து… பெரும் சோக சம்பவம்…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி…

1 மணி நேரம் ago

சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென எமனாக வந்த கார்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்..!!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் மூன்று வயது குழந்தை ஒன்று ஸ்கார்பியோ கார் மோதி நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம்…

18 மணி நேரங்கள் ago

நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து… வேகமாக வந்த கார் மோதி ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!

உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி நகர் பகுதியில் நடந்த ஒரு பயங்கர விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார்…

20 மணி நேரங்கள் ago

டீசல் லாரியின் குறுக்கே வந்த மூதாட்டி பலி… எதையும் கண்டுகொள்ளாமல் டீசலை நிரப்பிச்செல்லும் பொதுமக்கள்..!!

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது லாரி மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

1 நாள் ago

தமிழகத்தில் சற்றுமுன் பரபரப்பு…. 50 பேருடன் கவிழ்ந்த அரசுப்பேருந்து… பயணிகளின் நிலை என்ன..?

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முருகானந்தபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 50-க்கும்…

3 நாட்கள் ago

“தலைக்கவசம் உயிர்கவசம்” விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர் தலை… ஹெல்மெட்டால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திக் திக் நொடி..!!

சாலை விபத்துகள் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம், ஆனால் சில சம்பவங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கும். அந்தவகையில் சமீபத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி,…

5 நாட்கள் ago

ஐயோ இப்படியா நடக்கணும்?… துக்க வீட்டுக்குச் சென்று திரும்பிய போது நடந்த சோகம்.. கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி…!

மதுரை மாவட்டம் சிட்டப்பட்டியை சேர்ந்த பிரசாத் (25) என்பவருடைய மனைவி சத்யா (20). இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ள நிலையில் இவர்களுடைய…

6 நாட்கள் ago

OMG: பள்ளிக்கு தாமதமாக வந்ததால் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்… போகும்வழியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான சிறுமி…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் - சரளா தம்பதியின் மகள் காவியா. எட்டு வயதான இவர், இன்று  பள்ளிக்கு தாமதமாக சென்றதால், ஆசிரியர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி…

2 வாரங்கள் ago

எப்படியெல்லாம் சாவு வருது பாருங்க… சாலை ஓரத்தில் நின்ற காவலர்… எமனாக வந்த தண்ணீர் லாரி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!!

தெலுங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் நவம்பர் 1 ஆம் தேதி தண்ணீர் லாரி மோதியதில் உதவி துணை ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது, மேலும்…

2 வாரங்கள் ago