கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைச்சர் சி.வி. கணேசனுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக நிகழ்ந்த மின் விபத்தில்…
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபரீத விளையாட்டு, வாலிபர் ஒருவரின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்…
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகர் பகுதியில் இருவர் வெட்டப்பட்ட வழக்கில், மானாமதுரை போலீசார் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் (26) மற்றும் அவரது நண்பர்…
கலிபோர்னியாவில் இறந்த மகனின் துணிகளுக்கு பதிலாக தந்தையிடம் மூளையை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் வசித்து வரும் 27 வயதான அலெக்ஸாண்டர் பினோன் என்ற வாலிபர்…
குஜராத்தின் சூரத்தை சேர்ந்த 18 வயது சமூக வலைத்தள பயனாளியான பிரின்ஸ் படேல் என்பவர் தன்னுடைய KTM Duke மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றபோது சாலை விபத்தில்…
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் சுதாகர் மகன் பரசுராம் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த…