சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகத் தெரிவித்தார்.…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தனது…
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்…
மங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல துரித உணவகமான கே.எஃப்.சி கிளை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இணையம் வாயிலாக உணவு ஆர்டர்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள்…
கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்கு…
நடிகை ஸ்ரீ திவ்யா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகையாக வலம் வந்தவர். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் வரவே இல்லை.…