ரயிலை தவறவிட்ட பயணிகள் தங்களது டிக்கெட் கட்டணத்தைத் திரும்பப் பெற ஐஆர்சிடிசி (IRCTC) தளம் வழங்கும் 'டிடிஆர்' (TDR) எனும் வசதியைப் பயன்படுத்தலாம். ரயில் மூன்று மணி…
இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தவும், சாமானிய மக்கள் எளிதாக டிக்கெட் பெறவும் மத்திய அரசு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தட்கல் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க 'ஆதார்…
ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை 'UTS' என்ற மொபைல் செயலி மூலம் வாங்கினால் இனி 3 சதவீத சலுகை கிடைக்கும்…
இந்திய ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டிக்கெட் முன்பதிவு செய்வது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே…
ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள 'தற்போதைய டிக்கெட் முன்பதிவு' வசதி, கடைசி நேர அவசரப் பயணங்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. வழக்கமாகத் தட்கல் டிக்கெட்டுகளை…
பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்காகவும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில்…
ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயிலை விட்டு இறங்க மறுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல்…
இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருப்பதால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலங்களாக கருதப்படும். இந்த காலத்தில் ஏராளமானவர்கள் தங்களுடைய சொந்த…
பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்பாக பல மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட…