மேற்கு வங்கம்

சற்றுமுன்: சட்டமன்ற தேர்தல் 2026…. தேர்தல் ஆணையம் அடுத்த அறிவிப்பு….!

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும்…

3 மாதங்கள் ago

திமுக அரசுக்கு ‘குட் நியூஸ்’…. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்… தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?….!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க…

3 மாதங்கள் ago

தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்… “ஒருவேளை அது நடந்துடுமோ” பயத்தில் தற்கொலை செய்துகொண்ட முதியவர்…!!

மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய…

5 மாதங்கள் ago

“ஐயோ எரியுதுடா” பாலியல் வன்கொடுமையை எதிர்த்த பெண்… கொதிக்க கொதிக்க எண்ணையை ஊற்றிய இளைஞர்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள காடி கிராமத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்த பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றித் தாக்கிய கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

6 மாதங்கள் ago

நள்ளிரவில் பற்றியெறிந்த வீடு… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்… மேற்குவங்கத்தில் அதிர்ச்சி …!!

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சௌரியா கிராமத்தில், நேற்று (டிசம்பர் 21, 2025) நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு…

6 மாதங்கள் ago

BREAKING: சற்றுமுன் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையம் பரபரப்பு அறிவிப்பு…!

2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறி 19.92 லட்சம்…

6 மாதங்கள் ago

சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு: வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை..!!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வருடம் மாணவர் போராட்டத்தின் போது படுகொலைகளை…

7 மாதங்கள் ago

“பாட்டி ரொம்ப வலிக்குது” நள்ளிரவில் ரயில் நிலையத்தில் கேட்ட அழுகுரல்… நிர்வாணமாக நின்ற 4 வயது சிறுமி… சிகிச்சையில் தெரியவந்த அதிர்ச்சி..!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாவட்டம் ஹூக்ளி நகரில் ரயில் நிலையத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது…

7 மாதங்கள் ago

“காலம் கலிகாலம் ஆகி போச்சுடா”… 19 வயது பெண்ணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் திருமணம்… பெற்றோர் எதிர்ப்பை மீறி கிராம மக்கள் செய்த செயல்…!

மேற்குவங்க மாநிலத்தின் சுந்தர பன்ஸ் என்ற பகுதியில் இரண்டு இளம் பெண்கள் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளம்…

7 மாதங்கள் ago