இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க…
மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் (Cooch Behar) மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர், அம்மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய…
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள காடி கிராமத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்த பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றித் தாக்கிய கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.…
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சௌரியா கிராமத்தில், நேற்று (டிசம்பர் 21, 2025) நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு…
2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறி 19.92 லட்சம்…
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வருடம் மாணவர் போராட்டத்தின் போது படுகொலைகளை…
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாவட்டம் ஹூக்ளி நகரில் ரயில் நிலையத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது…
மேற்குவங்க மாநிலத்தின் சுந்தர பன்ஸ் என்ற பகுதியில் இரண்டு இளம் பெண்கள் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளம்…