கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்…
நவி மும்பையின் நெரூள் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்ததில், இரண்டு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை கோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். மதிய உணவு…
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி அனுகீர்த்தனா, நீட் தேர்வு அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவராக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு புது தெருவைச் சேர்ந்த கொத்தனார் முத்துக்கருப்பன் என்பவரின் 17 வயது மகள், தற்போது 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சாயர்புரத்தில் உள்ள கல்லூரியில்…
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் (செவிலியர்) பயின்று வந்த மாணவி ஒருவர், மூக்கில் ஏற்பட்ட ததை வளர்ச்சிக்கான சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்,…
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி பாக்கியலட்சுமி, சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். சுமார்…
சிவகங்கை அருகே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த…
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவி ஒருவர் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா நகரில் தங்கி நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி…