மர்ம நபர்

அய்யய்யோ… கடவுளுக்கே இந்த நிலையா?… கோவிலில் அதிகாலையில் புகுந்து… அஷ்டதாது சிலைகள், தங்கம் மற்றும் உண்டியல் பணத்தை… அள்ளிச் சென்ற மர்ம நபர்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில் அதிகாலை 4 மணியளவில் ஒரு இளம்…

3 மணத்தியாலங்கள் ago

நள்ளிரவு 2 மணி… சேலஞ்ச் பண்ணிய பைக் லாக்… நெல்லையில் முகமூடி ஆசாமி செய்த அலப்பறை… கடைசியில் நேர்ந்த பல்ப்… வைரல் சிசிடிவி காட்சி…!

திருநெல்வேலி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் அல்லது கட்டிடத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைக் குறிவைத்து முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். அக்கம்…

2 வாரங்கள் ago

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கும் மேலாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறி…

2 மாதங்கள் ago

அரை மணி நேரம் பின்னாடியே வராரு.. சொந்த நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? இமாச்சல பிரதேசத்தில் பெண் இன்ஃப்ளூயன்சருக்கு நேர்ந்த பயங்கரம்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!!

இமாச்சலப் பிரதேசத்தின் பீர்பில்லிங் பகுதியில் பெண் பயண ஆர்வலர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம், தற்போது சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

4 மாதங்கள் ago

தலைமுடியைப் பிடித்து இழுத்து காலால் மிதித்து… பட்டப்பகலில் பெண் மீது கொடூரத் தாக்குதல் – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள ஒரு மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை,…

4 மாதங்கள் ago

“இருட்டில் ஒரு வேட்டை.. காட்டுக்குள் ஓடிய பெண்!”… நைனிடாலில் அரங்கேறிய ‘ஹண்டட் இன் தி டார்க்’ சம்பவம்!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் நைனிடாலில், டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. விடுமுறையைக் கழிக்கத்…

6 மாதங்கள் ago

நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற இளைஞர்.. விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல்.. விசாரணையில் வெளிவந்த பலத்திடுக்கிடும் தகவல்..!!

திருநெல்வேலி டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). வாட்டர் கேன் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள்…

12 மாதங்கள் ago