செங்கல்பட்டில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமான நிலையில், முறையற்ற கருக்கலைப்பு முயற்சியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11-ஆம் வகுப்பு படித்து வந்த…
"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க" என்று மரணப் போராட்டத்திற்கு இடையே ஒரு தந்தை எழுப்பிய உருக்கமான குரல் வீணான சம்பவம் கேரளாவில் பெரும்…
அருணாச்சல பிரதேசத்தின் செலா ஏரி அருகே நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர், அங்குள்ள உறைபனி…
பொதுவாகவே அனைத்து மதங்களிலும் இறப்புக்குப் பிறகு சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளதாகவும் இந்த உலகில் செய்யும் பாவங்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது. அதன்படி இந்து சாஸ்திரத்தில்…
அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா(80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் கடந்த 13ஆம்…
ஸ்டண்ட் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில வேடிக்கையானவை, மற்றவை மிகவும் அதிர்ச்சியளிப்பவை, அந்த நபரின் தைரியம் வியக்க வைக்கிறது. இருப்பினும், தற்போது இணையத்தில்…
காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டுவிரல் சிக்கிய இரண்டு வயது குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் கை…
தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தொண்டையில் கோழி எலும்பு சிக்கி உயிரிழந்தார். யெல்லரெட்டிபேட் மண்டலத்தின் கொல்லப்பள்ளிலோவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. கொல்லப்பள்ளியில்…
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழத்தை பலரும் தினந்தோறும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும்…