திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ஓடும் அரசு பேருந்தில் இளைஞர் ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து திருப்பூர்…