மனிதாபிமானம் எங்கே போனது

வங்கியையே அதிரவைத்த பெண்மணி.. பிணத்தை வைத்து கடன் வாங்க முயன்ற திக் திக் நிமிடங்கள்.. பிரேசிலில் நடந்த உலகையே உலுக்கிய சம்பவம்..!!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு வங்கியில், உலகையே உலுக்கும் வகையில் ஒரு விசித்திரமான மோசடி முயற்சி அரங்கேறியுள்ளது. எரிகா டி சௌசா…

3 நாட்கள் ago

பயங்கரம்.. தலையில் ஊசியோடு பல மணி நேரம் துடித்த தனுஷ்… இதெல்லாம் சகஜம்” என அலட்சியம் காட்டிய டாக்டர்… வைரலாகும் புகார்…!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த வாலிபரின் தலையில் தையல் ஊசி உடைந்த நிலையிலேயே தையல் போடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொத்தபல்லி கிராமத்தைச்…

5 நாட்கள் ago

தம்பியுடன் தனிமையில் இருந்த மனைவி… தட்டிக்கேட்ட கணவனுக்கு காத்திருந்த மரண பயம்… மும்பையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையில் கணவன்-மனைவி உறவையே உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கணவருக்குத் தெரியாமல், தனது சொந்த தம்பியுடன் மனைவி தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.…

1 வாரம் ago

நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி ஊசி போட்ட கொடூரம்… காதலியின் வாழ்க்கையை சிதைத்த காதலன்… ஐதராபாத்தில் அதிர்ச்சி..!!!

ஐதராபாத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணிற்கு, இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே எச்.ஐ.வி  கிருமியை ஏற்றிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஓராண்டிற்கு முன்பே நிச்சயதார்த்தம்…

1 மாதம் ago

“ஆண் வாரிசு இல்லை”…. 4 பெண் குழந்தைகளைக் கிணற்றில் வீசி தாய் தற்கொலை…. கணவனின் துரோகத்தால் பறிபோன பிஞ்சுயிர்கள்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கணவனால் கைவிடப்பட்ட விரக்தியில் தாய் ஒருவர் தனது நான்கு பெண் குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப்…

1 மாதம் ago