மத்திய பிரதேசம்

“நாளை மகள் கல்யாணம்.. கையில் 5 பைசா இல்லை!”… மண்டி வாசலில் கைகூப்பி கதறிய தந்தை… கண்கலங்க வைக்கும் அந்த சம்பவம்….!

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேடி மண்டியில், விவசாயி ஒருவர் எதிர்கொண்ட அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை தனது மகளுக்குத் திருமணம் நடைபெறவுள்ள…

3 மாதங்கள் ago

“35 ஆயிரம் டூ 10 கோடி”…. 109 வருடப் பழைய காகிதத்தால் கோடீஸ்வரரான மத்திய பிரதேச நபர்…. குப்பையை கிளறியதில் கிடைத்த பொக்கிஷம்….!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் ருதியா என்பவருக்குத் தனது குடும்பச் சொத்து ஆவணங்களைச் சரிபார்க்கும் போது, கற்பனை செய்ய முடியாத ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. 109 ஆண்டுகளுக்கு…

3 மாதங்கள் ago

நாட்டையே அதிரவைத்த MBA மாணவி கொலை..! “நடந்தது நடந்து போச்சு.. அதை மறந்துடுங்க” காதலியைக் கொன்றுவிட்டு கேமரா முன் கூலாக சிரித்த கொடுரக் காதலன்.!!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் (Indore) நகரில் உள்ள துவாரகாபுரி (Dwarkapuri) பகுதியில்  பியூஷ் தாம்னோடியா (Piyush Dhamnotiya) என்ற அந்த நபர், தனது காதலியான MBA…

3 மாதங்கள் ago

வாட்ஸ் அப்பில் வந்த ஆபாச வீடியோ… நண்பன் வீட்டில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடல்… கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த கயிறு… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 24 வயது எம்பிஏ மாணவி குஷ்பு ராத்தோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை…

4 மாதங்கள் ago

“கழுத்தறுத்து கொலை… பூஜைப் பொருட்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலங்கள்”…. பில்லி சூனியத்தை நம்பி பெண்களை நரபலி கொடுத்த கொடூரம்….!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த நரபலிச் சம்பவம், நவீன காலத்திலும் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் மனிதர்களை எவ்வளவு கொடூரமாக மாற்றும் என்பதற்கு…

4 மாதங்கள் ago

கொடூரன்..! மனைவியைக் கொன்று வரதட்சணை பெட்டிக்குள்ளேயே அடைத்த கணவன்… சிக்கிய முக்கிய ஆதாரம்… 3 திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் வெறிச்செயல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நிஷாத்புரா பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒரு காலி மனையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) இரும்புப் பெட்டியில்…

4 மாதங்கள் ago

“வயிற்றில் இருந்த தையல் தழும்புகள்” முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… RTI போட்டு மனைவியின் ரகசியத்தை உடைத்த கணவர்… பெண் வீட்டார் மறைத்த உண்மையால் வெடித்த சண்டை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான கையோடு புதுமாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் கடந்த கால ரகசியத்தைக் கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமாகத்…

4 மாதங்கள் ago

அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டு.. என்னை நடுரோட்டுல விட்டுட்டு போயிட்டான்… மகன் செய்த காரியத்தால் கதறியழும் 80 வயது தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மன்ட்சூரில், 80 வயது மூதாட்டியை அவரது மகனே பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம், மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. மனைவியின் வற்புறுத்தலால் பெற்ற…

4 மாதங்கள் ago

“அவன் செத்துட்டான்” கணவரை கொன்றுவிட்டு… சடலத்தின் பக்கத்திலிருந்த மேக்கப் போட்டு கல்யாண வீட்டுக்கு கிளம்பிய மனைவி… பகீர் கிளப்பும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டம், தாண்ட்லா காவல் எல்லைக்குட்பட்ட நரேலா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2025…

4 மாதங்கள் ago