தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து, அண்டை மாநிலங்களைப் போல உணவகங்களுடன் கூடிய ‘ரெஸ்டோ பார்களை’ அமைப்பதற்கான உரிமங்களை வழங்க அரசு பரிசீலித்து…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ…
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் (MCC) கீழ், வாக்காளர்களுக்கு மதுபானங்கள்…
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில்…