தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ₹3000 ரொக்கத் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.…
2026-ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.…
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கமாக பண்டிகைக்கு முன்னரே வழங்கப்படும் இந்த…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாகத் தொடங்க உள்ள நிலையில் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய…
தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.3,000…
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடமும் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு கிலோ…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, அன்பு கரும்பு அடங்கிய பகுதி…
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலும்…
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும்…