கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மேரி ஜூலியானா(47) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் மேரியின் கடைக்கு சிகரெட் வாங்குவது போல…