உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம் தம்பதியினர் துரத்தித் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் காணொளி…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள புகழ்பெற்ற ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவில், தனியார் பாதுகாவலர் ஒருவர் ஒரு இளைஞரைத் தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி…
மெக்சிகோவின் சகாடெகாஸ் மாநிலத்தில், தனது 3 வயது மகனைத் தேனீக்களின் கொடிய தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்ற பெண் நீதிபதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide) அவர் தலையில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம்…
ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலகட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லை மீறும் செயல்களில் உள்ளது. இதற்காக கடற்கரை மற்றும் பூங்கா உள்ளிட்ட…