இஸ்தான்புல்லில் இருந்து துனிஸ் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 661, மோசமான வானிலை காரணமாகப் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தை…
ஹாலிவுட் திரைப்படங்களிலும் யூடியூப் வீடியோக்களிலும் மட்டுமே நாம் பார்த்து மிரண்ட பிரம்மாண்ட புழுதிப் புயல், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நிஜமாகவே அரங்கேறி ஒட்டுமொத்தப் பகுதியையும் ஸ்தம்பிக்க…
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இது தென்மேற்கு…
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில்…
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ மாகாணத்தில் வெப்பமண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள் மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.…
டிட்வா புயலின் தாக்கத்திலிருந்து தமிழகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 12 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…
டிட்வா புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று இரவு நேரத்தில் சென்னைக்கு நெருக்கமாக புயல்…
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே NDRF குழுக்கள்…
சென்னைக்கு 560 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் டிட்வா புயலானது மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த…