தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல்…