இன்று கனமழையின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி,…
தமிழ்நாட்டில் இன்று அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு மாவட்டங்களில் …
தொடர் கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அவ்வப்போது ஒருசில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் காற்றழுத்த தாழ்வு பகுதியின்…
தமிழகம் முழுவதும் நாளை டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால்,…
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் கடந்த வராம ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு…
இன்று பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம்…
மொன்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டது.…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை…