மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையைத் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடி முடித்த…
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே ஜனவரி 15 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை…
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை …
தமிழகத்தில் கனமழை எதிரொலியால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கும்…
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே NDRF குழுக்கள்…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 2…
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வானது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. …
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்று காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…