ஃபரிதாபாத் காவல்துறைத் துறையில் ஒரு பெரும் பாதுகாப்பு குறைபாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செக்டர்-8 காவல் நிலையத்தின் மால்கானா எனப்படும் அட்சிப் பொருட்கள் அறையிலிருந்து , காவல்துறையின் பாதுகாப்பில்…
சென்னை ராயபுரத்தில் குறைந்த விலையில் வீட்டுமனை மற்றும் இலவச தங்கக்காசு தருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட காவலர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பிரபு மணி என்பவர்…
சென்னையில் சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான வடபழனி தலைமை காவலர் வேலப்பன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அசோக் நகர்…
சென்னையில் காதல் திருமணப் பிரச்சினையில் முதியவர் மற்றும் சமூக ஆர்வலரைத் தாக்கிய காவல்துறை இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு…
தமிழகத்தில் ‘மாற்றத்திற்கான அரசியல், தூய்மையான நிர்வாகம்’ என்ற முழக்கங்களோடு நடிகர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் அரசு நிர்வாகத்தின்…
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காமல் தூங்கிய ரயில்வே ஊழியர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Sustend) செய்யப்பட்டுள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை…
பீகாரில் கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அண்ணன்-தங்கை ஜோடியை துன்புறுத்துவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ஒரு போலீஸ் அதிகாரி இடைநீக்கம்…