காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நாய் கடித்த விபரத்தை பெற்றோரிடம் மறைத்த 15 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் மெசியாதாஸ். இவர் நேற்று சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் நடைப்பயிற்சி சென்றுவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…