கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தனர். இந்த நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதால்…