தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசுத் தொடக்கப் பள்ளிகளில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், அடித்தட்டு மக்களின் நலன் மற்றும் நகரக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,…
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூர் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தமிழக அரசு வழங்கும் காலை உணவுத் திட்டம் தங்களுக்குப் பெரும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறி…
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிவரும் பேறுகால தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை ₹7,367 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை…
தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து…
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து சமையல்…
தஞ்சாவூர் மாவட்டம், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரைப் போலவே வேடமிட்டு தூய்மை பணியாளர்களுக்கு விருந்து அளித்த தொண்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி…
தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்…
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்…