திருப்புவனம்

நானும், என் தாயும் தினமும் அழுகிறோம்… குக்கர் மூடியில எறும்பு இருந்தா கூட… நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..!!

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் காரிலிருந்து தன்னுடைய 10 சவரன் நகை திருடிவிட்டதாக…

10 மாதங்கள் ago

தைரியமா இருங்கமா… நாங்க இருக்கோம்..! உங்களுக்கு நியாயம் கிடைக்கும்… அஜித்குமார் தாயாருக்கு ஆறுதல் சொன்ன EPS..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவன காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தார் . இதனையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலமாக அதிமுக பொதுச் செயலாளர்…

10 மாதங்கள் ago

Breaking: தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு படைகளை…

10 மாதங்கள் ago

BREAKING: இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி… தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார்…

10 மாதங்கள் ago