தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில், சொத்துத் தகராறு காரணமாக அண்ணனை தம்பியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தர்மபுரி புதிய பேருந்து நிலையத் திறப்புக்குப் பிறகு எழுந்த மக்கள் எதிர்ப்பையும், போக்குவரத்துச் சிக்கல்களையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகச்சரியாகக் கையாண்டுள்ளார். திராவிடக் கட்சிகளின்…
தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில்…
இப்புவியில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்து, வாழ்க்கையின் அர்த்தத்தையும், சாதனை மனிதர்கர்களையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது கல்வி. ஆனால் இன்று வானுயர்ந்த காங்கிரீட்…