தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் பல இடங்களிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைத்து வருகின்றன.அதன்படி சென்னையில் இன்று 1500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நான்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
அதாவது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தீ நடனம் என்ற பெயரில் நடைபெற்ற சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சின்ன குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…