டெல்லியில் வெறும் 400 ரூபாய் கடனுக்காக இளைஞர் ஒருவர் சிறுவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லியின் தயால்பூர் பகுதியைச் சேர்ந்த…
டெல்லியில் உள்ள சரோஜினி நகர் மார்க்கெட்டில் விற்கப்படும் மலிவு விலை ஆடைகள் 'இறந்தவர்களின் ஆடைகள்' என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகிறது. இதில்…
டெல்லியின் முகுந்த்பூர் பகுதியில் கார் ரிவர்ஸ் எடுப்பது தொடர்பான சிறிய தகராறில், வாலிபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் மண்ணை விற்று ஒரே நாளில் 2,200 ரூபாய் சம்பாதித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'டீலக்ஸ் என்ற…
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள ஒரு மொபைல் உதிரிபாகக் கடையில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக…
டெல்லியின் மாளவியா நகரில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களிடம் இனவெறி ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த ஹர்ஷ் சிங் என்பவர், தற்போது தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு…