சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த பிசியோதெரபி மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். தனியார் மருத்துவமனையில் வேலை…