சிறுவன் மரணம்

ஷோபாவில் விளையாடிய சிறுவன் கொடூர மரணம்… 8 மாடியில் காத்திருந்த எமன்… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அடுத்த முள்ளிப்பாக்கம் கூட்டுச்சாலை விஜயராஜா அடுக்குமாடி…

4 மாதங்கள் ago

ஐயோ நெஞ்சே பதறுது… வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… நொடி பொழுதில் கவ்வி சென்ற சிறுத்தை… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஐயர் பாடி எஸ்டேட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு தமிழகம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து…

5 மாதங்கள் ago

எமனாக உயிரை பறித்த மாஞ்சா நூல்… நண்பர்களோடு பைக்கில் சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவன்… நொடிப்பொழுதில் துடிதுடித்து பரிதாப பலி…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை குல்ஷன்(16) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் ராலமண்டல் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மாஞ்சா…

6 மாதங்கள் ago

பிறந்த நாளுக்கு ஆசை ஆசையாய் அப்பா கொடுத்த பரிசு… மகனுக்கு எமனாக மாறிய சோகம்… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்…!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வழக்கறிஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் வைபவ் ஷா(17) என்ற மகன் உள்ளனர். இவரப் பகுதியில் உள்ள…

6 மாதங்கள் ago

அதிர்ச்சி.! லேசான காய்ச்சலுக்கு போடப்பட்ட ஊசி… கொஞ்ச நேரத்தில் வாயில் நுரைத்தள்ளி 4 வயது குழந்தைஉயிரிழப்பு… மருத்துவரே காரணம் என கதறும் பெற்றோர்..!!

இந்தூர் கார்கோன் மாவட்ட தலைமையகத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நான்கு வயது சிறுவன்  விஹான் பஞ்சோலின் ஊசி போட்ட சில நிமிடங்களில்…

7 மாதங்கள் ago