கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுகூர்…
இந்தச் சம்பவம் மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி ஒரு பிஞ்சு உயிர் எவ்வாறு பறிபோகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி…
ஜெய்ப்பூரில் தனது தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த தீர் என்ற சிறுவன், தந்தையுடன் காரில் செல்லும்போது சன்ரூஃப் (Sunroof) வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத…
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைபட்டி பகுதியில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தில் வீட்டின்…
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கணவரை இழந்த தேவி என்பவரது 12 வயது மகன் அனில்குமார், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார்.…
நேற்று மாலை உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோரின் கிராத்பூர் பகுதியில் நடந்த ஒரு துயர விபத்தில், வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்,…
சமூக ஊடகங்களில் ஒரு சில லைக்குகள் மற்றும் கருத்துகளுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக் கூட தயங்குவதில்லை. அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை, ஒடிசாவின் பூரி ரயில்…