சிறுவன் பலி

கரூரில் கொடூரம்…! கார் கவருக்குள் சிக்கி 4 வயது சிறுவன் பலி…. விளையாடியபோது நேர்ந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுகூர்…

2 வாரங்கள் ago

12 மணி நேரம் ஆற்றில் மிதந்த உடல்… மூடநம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்…. பதற வைக்கும் பின்னணி….!

இந்தச் சம்பவம் மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி ஒரு பிஞ்சு உயிர் எவ்வாறு பறிபோகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி…

1 மாதம் ago

ஒரே மகனைப் பறி கொடுத்த சோகம்.. காரின் ‘சன்ரூஃப்’ வழியாகத் தலையை நீட்டிய சிறுவன்… அடுத்து நடந்த பயங்கரம்…!!

ஜெய்ப்பூரில் தனது தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த தீர் என்ற சிறுவன், தந்தையுடன் காரில் செல்லும்போது சன்ரூஃப் (Sunroof) வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத…

4 மாதங்கள் ago

பாதாள சாக்கடை குழியில் விழுந்து 4 வயது சிறுவன் பலி… இழப்பீடு கொடுத்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைபட்டி பகுதியில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தில் வீட்டின்…

4 மாதங்கள் ago

பெற்றோர்களே உஷார்..! வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் ஆடிய சிறுவன்… சிறிது நேரத்தில் நடந்த பயங்கரம்..!!!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. கணவரை இழந்த தேவி என்பவரது 12 வயது மகன் அனில்குமார், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

5 மாதங்கள் ago

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடிக் கொண்டிருந்த குடும்பம்… எமனாக வந்த டிராக்டர்… கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்…!!

நேற்று மாலை உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோரின் கிராத்பூர் பகுதியில் நடந்த ஒரு துயர விபத்தில், வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்,…

6 மாதங்கள் ago

தண்டவாளத்தில் நின்று ரயில் வருவதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன்…. அடுத்த நொடி உயிரே போன பயங்கரம்… ரீல்ஸ் மோகத்தால் நடந்த சோகம்…!!

சமூக ஊடகங்களில் ஒரு சில லைக்குகள் மற்றும் கருத்துகளுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக் கூட தயங்குவதில்லை. அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை, ஒடிசாவின் பூரி  ரயில்…

7 மாதங்கள் ago