தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப்படையின் தொடக்க விழா…
காட்டில் தனியாகச் சென்ற இளம்பெண் ஒருவரைச் சிறுத்தை ஒன்று திடீரெனத் தாக்கிய நிலையில், அவர் தனது அபாரமான துணிச்சலாலும் சமயோஜித புத்தியாலும் உயிர் தப்பிய சிலிர்ப்பூட்டும் சம்பவம்…